பத்பநாபர் உறங்கினால் போற்றி பா-ஆயிரம் பாடி வணங்குகiண்றனர். பத்தாத குறைக்கு கால் பிடித்து விட ஓர் பிகரும் உள்ளது. ஆனால் மனிதன் உறங்கினால் மட்டும் தண்ட சோறு என சாடுகிண்றனர். என்ன உலகமடா இது?