நம்பிக்கை விஞ்ஞானமல்ல என்று புரியவேண்டும்

அது வீன்போனாலும் கவலையின்றி வாழ வேண்டும்;

மணிதனின் பல பேதமைகளை அறிய வேண்டும்

அவற்றை நமது வாழ்விலிருந்து களைய வேண்டும்;

துயருலகில் இன்பத்தை காண வேண்டும்

புத்தனைப்போல் ஞானத்தை வளர்க்க வேண்டும்

அதை விரும்பியோர்க்கு அள்ளி வழங்கவேண்டும்;

ஆசை என்னும் சாத்தானை ஆள வேண்டும்

ஊக்கமே சிறந்த செல்வமென உணரவேண்டும்